Thattan thattan song lyrics in tamil - Danush movie karnan song

 Thattan thattan song lyrics in tamil - தட்டான் தட்டான் வரிகள்

‘Karnan’ has Malayali heroine Rajisha Vijayan because the feminine lead. The supporting roles includes Lal, Lakshmipriya Chandramouli, Azhagar Perumal, Natarajan Subramanian, ’96’ fame Gouri Kishan and Yogibabu. Kollywood’s veteran producer Kalipuli S Thanu is producing the film below the banner of V Creations. To view the video song scroll below👇

Thattan thattan karnan songs

Song: Thattaan Thattaan

Sung by : Dhanush, Meenakshi Elayaraja

Lyrics: Yugabharathi Composed,Arranged, Programmed by Santhosh Narayanan

Star Cast : Dhanush , Lal , Yogi Babu , Nataraj (Natty ), Rajisha Vijayan

Director : Mari Selvaraj

Music Composer: Santhosh Narayanan

Producer: Kalaipuli S Thanu

                                                         தட்ட்டான் தட்ட்டான் வண்டிகட்டி

பறந்தேன் கோழி தூவாட்டம்

ஏ சொக்க பனை மேல நின்னு

அடிச்சா சூரக் காத்தாட்டம்          (ஆண்)


மொட்டை பாறை பூவா வெடிச்சேனே
உச்சி தேனை வாரி குடிச்சேனே
என் கைரேகை பாத்த பேச்சி
கதை சொன்னாலே நீயே சாட்சி      (ஆண்)

நா போற வர பாதையில
நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை
தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
     அடிச்சா சூர காத்தாட்டம்          (ஆண்)

குதிலுள நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
              சோறு பொங்கும்                     (ஆண்)
தெருவுல போனாலும்
புழுதியா வந்தாலும்
தாவணி ராசாவா
                 மாத்த சொல்லும்                     (ஆண்)

சேந்தனலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க
               என் நெசமே நீதாண்டி                     (ஆண்)

முத்தத்தை தாயேன் ராசாத்தி
           மொத்தமும் தரேன் கைமாத்தி        (ஆண்)

தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
           அடிச்சா சூர காத்தாட்டம்                         (ஆண்)

உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
            பெருங்குடியாம் உழகுடியாம்                   (பெண்)

பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
              காடானோம் கூலிகுடியானோம்             (பெண்)

ஜெய்ச்சிட்டு கண்ணு
                ஜெயிச்சிட்டு கண்ணு                      (பெண்)

காக்கா குருவி
நெதம் கூட்டம் போட்டு
நம்ம கதையை பேச
மேகம் கேட்டு ஏங்குதே
          மழை ஓங்குதே                      (ஆண்)

ஒடம்பெடுத்து தீக்கொழுத்து
உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம்     (ஆண்)

தட்டான் தட்டான்
               ஏ தட்டான் தட்டான்                 (ஆண்)

ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்க பனை மேல நின்னு
              அடிச்சா சூர காத்தாட்டம்               (ஆண்)

சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
                  ஏ தட்டான் தட்டான்                       (ஆண்)          
                  
  
                          

                     For more songs    kanda vara sollunga song
                                                          manjanathi puranam

Comments